2014 பொங்கல்


பால் போல 
மனசும் பொங்கட்டும் 
கரும்பு போல
சொல்லும் இனிக்கட்டும் 
மஞ்சகொத்து போல
உறவுகளும் இணையட்டும் 
மாவிலை போல
உலகமும் பசுமையாகட்டும் 

அரிசிமாவு கோலமிட்டு
எறும்புக்கும் உணவளித்த
இனமே

அஞ்சுக்கும் பத்துக்கும் மயங்காது
அரைசதுர விளைநிலமாயினும்
அன்னையாக நினைப்பது நமக்கு
நலமே 

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 

14-01-2014

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு