கள்ளிப்பால்


நம் மெளனத்தின் கலவியில்
கருத்தரித்தவுடன் அவதரித்த‌
ஊடல் குழந்தை
கேலியாய் சிரிக்கின்றது ..

காமக் கள்ளிப்பால்
காய்ச்சப்படுவது
தெரியாமல்

25-08-2013

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு