தனிமை


உயிரும் மெய்யும்
புணர்ந்திருக்கையில்
துணையின்றி
தனிமையில்
தவிக்குது
ஆயுத எழுத்தின்
மனசு !

07-12-2013

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு