துணை



தேவலாய கோபுர சிலுவையும்
தேவியின் கரத்தில் சூலமும்
தேடிக் கொண்டிருக்கின்றன
தனக்கென 
ஒரு துணையை 

சேர்த்து வைக்கச் சொல்லி
கையெடுத்துக் 
கும்பிடுகின்றது கடவுள் 
மனிதனிடம் 

டிசம்பர் 2013 தங்கமீன் வாசகர் வட்டத்திற்கு அனுப்பியது !

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு