ஏக்கம்
மழலை உதடு வரை
சென்றுவிட்டு
ஓரத்தில் ஒதுங்கிவிடும்
பருக்கைக்குத்தான்
தெரியும்
ஒன்றாய் நடக்கையில்
உன்கை உரசிவிட்டு
பின் நகரும் என்
கரத்தின் ஏக்கம் .
சென்றுவிட்டு
ஓரத்தில் ஒதுங்கிவிடும்
பருக்கைக்குத்தான்
தெரியும்
ஒன்றாய் நடக்கையில்
உன்கை உரசிவிட்டு
பின் நகரும் என்
கரத்தின் ஏக்கம் .
Comments