தண்டனை



சட்டத்தின் முன்

அனைவரும் சமமே.

கட்டணத்தை

மறந்துவிட்டு

தனியார்பள்ளி வாசலில்

முட்டி போட்டு

அனுபவிக்கிறாள்

சரஸ்வதி.

Comments

Popular posts from this blog

கன்னி

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு