இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
... ஆண்டாள்
அகத்திலும் புறத்திலும் கிராமங்கள் ஒளிர்க.இனிய பொங்கல்
நல்வாழ்த்துகள்.
Comments